பருத்தித்துறை கடலில் இந்திய மீனவர்களுடன் மோதல்
யாழ்.பருத்தித்துறை கடற்பகுதிக்குள் நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களுக்கும் பருத்தித்துறை மீனவர்களுக்குமிடையில் இன்று காலை இடம்பெற்ற மோதலில் 3 மீனவர்கள் காயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் 11 மணியளவில் மீன்பிடி நடவடிக்கைக்காக பருத்தித்துறை மீனவர்கள் படகுகளில் சென்றிருக்கின்றனர். இதன்போது வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் இந்திய மீன்பிடி படகுகள் காணப்பட்டிருக்கின்றன. அதேவேளை பருத்தித்துறை மீனவர்களின் வலைகளும் இந்திய றோலர் படகுகளால் அறுக்கப்பட்டிருக்கின்றன. சம்பவத்தை அடுத்து இரு தரப்புக்கும் இடையில் கை கலப்பு ஏற்பட்டுள்ளது. இதன்போது இந்திய மீனவர்கள் … Continue reading பருத்தித்துறை கடலில் இந்திய மீனவர்களுடன் மோதல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed